Appearance
question:What is the Population of Costa Rica?
answer:Population of Costa Rica :Costa Rica has a population of around five million people.
question:नेपाली चलचित्रको समृद्ध इतिहासको संरक्षणमा चलचित्र अभिलेख र संरक्षण पहलहरूको भूमिकाको अन्वेषण गर्नुहोस्।
answer:नेपाली चलचित्रको समृद्ध इतिहासलाई जोगाउन चलचित्र अभिलेख र संरक्षण पहलहरूले महत्त्वपूर्ण भूमिका खेल्छन्। यी प्रयासहरूले क्लासिक फिल्महरू भविष्यका पुस्ताहरूका लागि सुरक्षित छन् र उद्योगको विकासको दस्तावेजीकरणमा योगदान पुर्याउँछन् भन्ने कुरा सुनिश्चित गर्दछ।
question:(Ngokwethuka) Hawu! Mthofi, waze wangethusa! Uqhamukaphiusungena ungangqongqo ...?(Ngolaka) Uzongibuza ukuthi ngiphumaphi wena doti, awazi yini?Usuphumile yini ejele masinyane kangaka?(Akhiphe isibhamu) Angizanga ukuzophendula imibuzo engathi shulapha. (Ekhangeza) Imali yami kayihlale esandleni!(Avule amehlo ngokwesaba) Uyazi Mthofi, kunengane la endlininjengoba ukhipha isibhamu nje.(Ngokubhuqa) Sewaze wathola nengane, kukuhambela kahle impelasisi. (Emkhomba ngesibhamu) Imali yami la!(Ephakamise izandla ephefumulela phezulu) Ungangibulali Mthofi,uzoyithola imali yakho.(Esikhombe ngqo ebusweni bukaSonto isibhamu.) Ucabanga ukuthiuyazi wena doti! Wawucabanga ukuthi ngizofela ejele yini?Angishongo ukuthi kwakufanele ufele ejele.Fifteen years ngiboshiwe awukaze uzongibona nakanye.Ngangi ...(Akhulume uSonto engakaqedi ukukhuluma.) Wathi angibulaleumkaMbhele ngoba nje ufuna ukuthi kungene wena emafutheni.Wafa umkaMbhele ngenxa yakho.(Ngokuthukuthela) Lowo mfazi nguye owangidelela, kwakumfaneleukufa.(Ehlisa isibhamu) Pho wawungimpimpelani emaphoyiseni? Angithiwawubalekela ukukhokha imali yami? (Enikina ikhanda, enxapha)Nithatha amashansi Sonto.(Ngolakana) Musa ukungisanganela, angithi nguwe owahlulekaukubaleka, amaphoyisa akuthola, waboshwa?Hheyi, kawuyeke amanga doti! Nguwe owangimpimpa, ngaboshwamina, wena wasala emafutheni.1. Umbhali walo mdlalo ukwazile ukufeza izidingo zokubhala isingenisongendlela. Fakazela lokhu ngamaphuzu AMABILI.
answer:Amaphuzu AMABILI kwalandelayo: Siyamthola umlingiswa omkhulu esingenisweni sendaba, uSonto. Siyayithola nenkinga abhekene nayo yokuhlaselwa nguMthofi ezofunaimali yakhe. Isimo senhlalo siyavela, sihle emndenini banemali. Siyashintshangokuphuma kukaMthofi ejele. Isizinda sesikhathi siyavela, siyabona ukuthi esamanje, uMthofi wangenaephethe isibhamu emzini kaMbhele. Indawo okwenzeka kuyo indaba isedolobheni, sibona ngohlobolobugebengu osebenzeka.
question:வினா:இரவீந்தரநாத் தாகூர் குறிப்பு வரைக.
answer: விடை:இரவீந்தரநாத் தாகூர் வங்காள மொழியில் ( மே 7, 1861- ஆகஸ்ட் 7, 1941) புகழ் பெற்ற பல்துறையறிஞர் ஆவார். 19-ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் 20 ஆம் நூற்றாண்டின் துவக்கத்திலும் இவர் வங்காள இலக்கியம் மற்றும் இசை வடிவத்தில் பெரும் மாற்றங்களைக் கொண்டு வந்தார். மேலும் இந்தியக் கலைகளிலும் மாற்றங்களைக் கொண்டு வந்தார். இவர் கீதாஞ்சலி எனும் கவிதைத் தொகுப்பின் ஆசிரியர் ஆவார். இந்த கவிதைத் தொகுப்பிற்காக இவர் 1913-ல் இலக்கியத்திற்கான நோபல் பரிசினைப் பெற்றார். இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்ற முதல் ஆசியர் இவரேயாவார். மேலும் ஐரோப்பியர் அல்லாத ஒருவர் இந்த விருதைப் பெறுவதும் இதுவே முதல் முறையாகும்.தாகூரின் படைப்புகள் ஆன்மீகத்தை அடிப்படையாகக் கொண்டதாக இருந்தது. இருந்த போதிலும் இவரின் படைப்புகளில் இருந்த நேர்த்தியான உரைநடையும், கவிதையின் மாயத் தன்மையும் வங்காளத்திற்கு மட்டுமல்லாது அனைத்துத் தரப்பிற்கும் பொருந்தக் கூடியதாக இருந்தது.சில நேரங்களில் இவர் வங்காளக் கவி எனவும் அறியப்படுகிறார். இந்தியாவின் தேசியகீதமான ஜன கண மன என்ற பாடலை இயற்றியவரும் இவரேயாவார். இவருடைய மற்றொரு பாடல் அமர் சோனார் பங்களா வங்காளதேசத்தின் தேசிய கீதமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. இவரது நூல்களில் சிலவற்றை த. நா. குமாரசாமி தமிழில் மொழிபெயர்த்துள்ளார்.கொல்கத்தாவைச் சேர்ந்த வங்காளப் பிராமணரான இவர் ஜெஸ்சூரைச் சேர்ந்த ஜமீந்தார் மரபைச் சேர்ந்தவர் ஆவார். தனது எட்டாவது வயதிலேயே கவிதைகளை எழுதத் தொடங்கினார். பதினாறாவது வயதில் இவரது முதலாவது கவிதைத் தொகுதியை பானுசிங்கோ (சூரிய சிங்கம்) என்னும் புனைபெயரில் வெளியிட்டார். 1877 ஆம் ஆண்டில் இவரது முதல் சிறுகதையும், நாடகமும் இவரது பெயரிலேயே வெளிவந்தன. தாகூர் பிரித்தானிய அரசை எதிர்த்து நாட்டின் விடுதலையை ஆதரித்தார். இவர் தனது போர்க்குணத்தை, போராட்டத்தை ஓவியங்களின் மூலமாகவும், கேலிச் சித்திரங்களின் மூலமாகவும், எழுத்துகள் மற்றும் இரண்டாயிரம் பாடல்களின் மூலமாகவும் வெளிப்படுத்தினார். மேலும் இவர் விசுவபாரதி பல்கலைக்கழகத்தையும் நிறுவினார்.தாகூர் வங்காளக் கலையில் கடுமையான செந்நெறி வடிவங்களை மறு ஆக்கம் செய்து புதுமைகளைப் புகுத்தினார். இவரது புதினங்கள், கதைகள், பாடல்கள், கட்டுரைகள் போன்றவை அரசியல் மற்றும் மக்களின் வாழ்வியலைத் தழுவியிருந்தன. கீதாஞ்சலி, கோரா, காரே பைரே ஆகியவை இவரது பிரபலமான படைப்புகள் ஆகும். இவரது பாடல்கள், சிறுகதைகள், புதினங்கள் ஆகியவை அவற்றின் கற்பனைத்திறன், மொழிநடைக்காகவும், இயல்புத்தன்மைக்காகவும் ,சமத்துவத்திற்காகவும் பெரிதும் புகழ் பெற்றன. சில தடை செய்யப்பட்டன. இந்தியாவில் ஜன கண மன மற்றும் வங்காளதேசத்தில் அமர் சோனர் பங்களா ஆகிய இவரின் படைப்புகள் இரண்டு நாடுகளில் தேசிய கீதமாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.இரவீந்திரநாத் தாகூர், தேவேந்திரநாத் தாகூர், சாரதா தேவி தம்பதியினருக்கு 1861 ஆண்டு மே மாதம் 7 ஆம் நாள் (1861-05-09) கொல்கத்தாவிலுள்ள ஜோராசாங்கோ மாளிகையில் பிறந்தார். இவரின் பெற்றோருக்கு பிறந்து உயிரோடு இருந்த பதின்மூன்று குழந்தைகளில் இவர் இளையவர் ஆவார். இவரின் தாய் இவர் குழந்தையாக இருந்தபோதே இறந்து விட்டார். இவரின் தந்தையும் வியாபார நோக்கில் அடிக்கடி வெளிநாடு சென்றதால் பெரும்பானமையான நேரங்களில் பணியாளர்களாலேயே வளர்க்கப்பட்டார்.வங்காள மறுமலர்ச்சியில் இவரின் குடும்பம் பெரும் பங்காற்றியது. இவரின் குடும்பம் இலக்கிய நாளிதழ் வெளியீட்டு நிறுவனம் மற்றும் திரையரங்கம் போன்றவற்றை நடத்தி வந்தனர். அங்கு தொடர்ச்சியாக வங்காளம் மற்றும் நவீனத்துவ மரபார்ந்த பாடல்கள் பாடப்பட்டன. தாகூரின் தந்தை தொழில்முறை துருபாத் இசைக் கலைஞர்களை தங்களது இல்லத்திற்கு அழைத்து வந்து தங்களது குழந்தைகளுக்கு இந்திய இசைகளை கற்றுத்தந்தார்தாகூர் , வரைதல், உடற்கூறியல், புவியியல், வரலாறு, இலக்கியம், கணிதம், சமஸ்கிருதம், ஆங்கிலம் போன்றவற்றையும் கற்றார். முறையான கல்வியில் இவருக்கு விருப்பம் இல்லை. இவர் பிரசிடென்சி கல்லூரியில் ஒருநாள் மட்டுமே கல்வி பயின்றார். உண்மையான கற்றல் என்பது சரியான விளக்கங்களை அளிப்பது ஆகாது: அது அறிவார்வத்தை ஏற்படுத்துவது என எண்ணினார். இவர் மனம் வங்காள மொழியிலும், சமஸ்கிருத மொழியிலும் இலயித்து நின்றது. 14 பிப்ரவரி 1873 ஆம் ஆண்டு இவரது தகப்பனாருடன் கொல்கத்தாவை விட்டுப் புறப்பட்டுப் பல மாதங்கள் இந்தியாவின் இதர மாநிலங்களில் சுற்றுப் பயணம் மேற்கொண்டார். இவரது தந்தையாரின் சாந்திநிகேதன் தோட்டத்துக்கும் சென்றனர். பின்னர் இமயமலைப் பகுதியான டால்கூசிக்குச் செல்வதற்கு முன்னர் அம்ரித்சாரிலும் இவர்கள் தங்கினர். அங்கே அவர் பலருடைய வரலாறுகளை கற்றதுடன், வானியல், அறிவியல், சமசுகிருதம் ஆகிய பாடங்களைப் படித்தார். காளிதாசரின் கவிதைகளையும் கற்றார்.பயணம்1878 மற்றும் 1932 க்கு இடையில், தாகூர் ஐந்து கண்டங்களில் முப்பதுக்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பயணம் செய்தார். [34] 1912 ஆம் ஆண்டில், தனது படைப்புகளுடன் இங்கிலாது சென்றார். அங்கு அவரது படைப்புகள் மதபோதகர் மற்றும் காந்தியின் சீடரான சார்லஸ் எஃப் ஆண்ட்ரூஸ், ஐரிஷ் கவிஞர் வில்லியம் பட்லர் ஈட்ஸ், எஸ்ரா பவுண்ட், ராபர்ட் பாலங்கள், ஏற்நேச்ட் ரைஸ், தாமஸ் ச்டுர்ஜே மூர், மற்றும் பலரால் பாராட்டினைப் பெற்றது. கீதாஞ்சலியின் ஆங்கில மொழிபெயர்ப்பிற்கு யீட்ஸ் முன்னுரை எழுதினார்; ஆண்ட்ரூஸ் தாகூருடன் சாந்திநிகேதனில் சேர்ந்தார். நவம்பர் 1912 தாகூர் அவர்கள் அமெரிக்காவில் சுற்றுப் பயணத்தை மேற்கொண்டனர் , மேலும் அவர் அமெரிக்கா மற்றும் இலண்டன் ஆகிய நாடுகளுக்குச் சென்றார். மே 1916 முதல் ஏப்ரல் 1917 வரை ஜப்பான் மற்றும் அமெரிக்காவில் விரிவுரை செய்தார். ] அவர் தேசியவாதத்தை கண்டித்தார். "இந்தியாவில் தேசியவாதம்" என்ற அவரது கட்டுரை பாராட்டப்பட்டது; இது ரோமெய்ன் ரோலண்ட் மற்றும் பிற சமாதானவாதிகளால் போற்றப்பட்டது. அருங்காட்சியகம்இந்தியாவின் கொல்கத்தாவின் ஜோரசங்கோ தாக்கூர் பாரியில் உள்ள ரவீந்திர பாரதி அருங்காட்சியகம்தாகூர் நினைவு மியூசியம், மணிக்கு சிலைதஹா குதிபடி, சிலைதஹா, வங்காளம்ஷசாத்பூர் ரவீந்திர நினைவு அருங்காட்சியகம், வங்காளம்இந்தியாவின் சாந்திநிகேதனில் உள்ள ரவீந்திர பவன் அருங்காட்சியகம்இந்தியாவின் கலிம்பொங்கிற்கு அருகிலுள்ள முங்பூவில் ரவீந்திர அருங்காட்சியகம்பிதாவோ ரவீந்திர நினைவு வளாகம், குல்னா வங்காளம்ரவீந்திர காம்ப்ளக்ஸ், டக்கின்திஹி கிராமம், குல்னா, வங்காளம்நோபல் பரிசு913 ஆம் ஆண்டில், இவரது கீதாஞ்சலி இலக்கியப் படைப்புகளுக்காக, இலக்கியத்திற்கான நோபல் பரிசை வென்றார். இவரது புகழ் பெற்ற கோரா புதினம தமிழ் மொழியிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. 1915 ஆம் ஆண்டில், பிரித்தானிய அரசாங்கம் தாகூருக்கு செவ்வீரர் பட்டம் வழங்கி அவரை கௌரவித்தது.
question:ما هو موضوع النص التالي: كان الجيش العثماني الثالث القوة الرئيسية في الحملة القوقازية التي عملت ضد وحدات المتطوعين الأرمن في الإمبراطورية الروسية. كان محمود كامل قائد الجيش الثالث. وبعد هدنة مودروس، كان محمود كامل واحدًا من منفيي مالطا.
answer:الجيش العثماني
question:Кырк шырык деген сөздүн мааниси кандай?
answer:Кырк шырык деген сөздүн мааниси төмөндөгүдөй:Жамаачыланбаган жери жок, абдан көп жамаачы түшкөн. Илгери жокчулук маалда кийгенибиз кырк шырык эле.